தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/28/2013

மௌனம் களைவாயா!!!

உன் நிலை அறியாது
என் நேரமும் நகர மாறுகிறது...
நானாக அறிய வழியுமில்லை,
அதை அறிய முயலும்
என் நினைவையும்
அழிக்க முடியவில்லை...
என் இந்த நிலையை
நீ நன்கு உணர்ந்தும்
மௌனம் ஏன்???
உன் மௌன நிலையை
களைய உனக்கு
நேரமில்லையோ?
அல்லது
மனம்தான் இல்லையோ?
நான் சகஜநிலை அடைய
விரைவில் உன்
மௌனம் களைவாயா!!!

கருத்துகள் இல்லை: