"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
7/14/2010
அழகி
அலுவலக படிக்கட்டுகளில் மேல் நாட்டு வாசனை திரவியத்தின் மணம் கமிழ என்னை கடந்து போன ப்ரியாவை விட அழகாகவே இருக்கிறாள் அதே அலுவலக சமையல் அறையில் வியர்வை வழிய பாத்திரம் கழுவி கொண்டிருந்த என் வயதை ஒத்த அக்கா ஒருத்தி........
4 கருத்துகள்:
ரொம்ப அருமை
கவிதை அருமை , தாங்கள் அனுப்பியிருந்த நாளைய இயக்குனர்-2 பதில் என்ன?
உண்மையான கவிதை .....
நன்றி ,வாழ்த்துகள்
அருமையான கவிதை
நன்றி
கருத்துரையிடுக