தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/22/2012

அன்பே




நான் எத்தனை முறை மரணத்தை தழுவினாலும்


அத்தனை முறையும் எனக்கு இந்த பிரபஜத்தில்

ஜனனம் வேண்டும் ,

எனது ஒவ்வொரு ஜனனத்திலும் உன் காதலை 

பெற்று உன் அன்பிற்காக ஏங்கியே நான் மரணத்தை

தழுவவேண்டும் அன்பே,,,...!!!

கருத்துகள் இல்லை: