தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/08/2011

மழை வெள்ளமே!


மழை வெள்ளமே!
உங்களுக்கு
பரிதாபம்  இல்லையா
ஏழையின் குடிசையில்
நுழைந்து
அவர்களின் உயிரையும்,
உடமைகளையும்,
வாரிக்கொண்டு அழிக்கிறாயே ...
அவர்கள் விடும் கண்ணீர்
 உனக்கு தெரியவில்லையா ....
அதுவே விஷமாக மாறி
உம்மை கடலிலே
தள்ளி விடபோகிறது
என்பதை மறந்து விடாதே...


குறிப்பு :திருப்பூர்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சமர்ப்பணம் 

கருத்துகள் இல்லை: