தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/04/2012

வரப்பிரசாதமே

 

 

கட்டு கட்டாக கவிதைகளையும்

கட்டுரைகளையும் மன வேதனைகளையும்

வார மற்றும் மாத பத்திரிகைகளுக்கு 

அனுப்பி விட்டு பத்திரிகையில் 

வெளியாகாதா என்ற ஏக்கத்தில் 

கண்கள் பூத்து எழுத்திற்கு நான் தகுதி

இல்லையோ என்று வேதனை பட்ட 

நாட்கள்தான் எத்தனை எத்தனை....

நண்பர்களிடம் நல்ல விதமான கருத்தும் 

பாரட்டும் பெறும்போது பூரித்த நாட்கள்தான்

எத்தனை எத்தனை?

எழுத்து என்ற ஓர் அற்புத

வலைத்தளம் என்னை போல்

நல்ல உள்ளங்களுக்கு


ஓர் சிறந்த வரப்பிரசாதமே...

கருத்துகள் இல்லை: