தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2012

உன்னிலிருந்து பிறப்பதால்!!





பலமுறை  முயன்றும் முடியவில்லை!

இதயம்  'தாடி' என கேட்பது ...

ஆதலால்  தாடையில் வளர்த்தேன் 'தாடி'...!

பூக்களைத் தேடி வந்த வண்டுக்கு...

முட்களால் காயம்!  அவள் பார்வை!!

அவளைப் பார்த்தும் துடிதுடித்தது இதயம்!

எங்கே தாம்  இல்லாமல் போயிவிடுவோமோ என்று...!

கவிதை மனதின் உள்ளிருந்து பிறக்குமாம்! ஆம்!

ஒத்துக்கொண்டேன்.  உன்னிலிருந்து பிறப்பதால்!!

கருத்துகள் இல்லை: