தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2012

நேர்மாறான சிந்தனை


சமீபத்தில்  பல விதமான நேர்மாறான சிந்தனைக்கு உட்கொள்ளும்போது படிக்க நேர்ந்தது

அதை உங்களுடன்




* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது.

தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.

* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு

எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது.

உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.

* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும்

வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை

நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால்

தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.

                                                                                                                                   - விவேகானந்தர்

கருத்துகள் இல்லை: