தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/01/2012

நாள்முதலாய்

பட்ட வலியெல்லாம்  போதும்

என்று.... தோணுது

உன்னை  விரும்பிய

நாள்முதலாய்....!!


என் வாழ்க்கையை

நல்லவள்  என்று நம்பி......

கெடுத்துவிட்டேன்...... என்

தொழில் ,மரியாதையும்

கெடுத்துக்கொண்டேன்...!


அதன் தண்டனையை

நான் தனியே..... மட்டும்

அனுபவித்து விட்டுப்

போகிறேன்.....

என்னை சார்ந்தவர்களுக்கும்

 தெரியாமல்.....!!  

கருத்துகள் இல்லை: