தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/01/2013

வாழவே பிறந்தேன்.





நான் ஏன்

பிறரைப் போல பேச வேண்டும்!

பிறரைப் போல ந(டி)டக்க வேண்டும்!

பிறரைப் போல சிந்திக்க வேண்டும்!

பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில்

எனக்கு உடன்பாடில்லை! - ஏனெனில்

எனக்கென்று தெளிந்த மனமுண்டு!

என் சிந்தனைத் திறனுமுண்டு!

’கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
 

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து’. – குறள் 130

நான் நானாக  வாழவே

இப்பூமியில் பிறந்தேன்.

கருத்துகள் இல்லை: