தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/23/2011

இன்றைய சிந்தனை

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கிறோம் .

பணிவான சொற்கள் வாழ்க்கையில் பாதையை எளிமையாக்குகிறது

யார் மனதையும் வேதனைப்படுத்தாத வாழ்கையும் சாதனைதான் .

நல்லவர்களோடு நட்பு கொள்வதன மூலம் நாமும் அவர்களில் ஒருவராக முடியும் /

அறிவை தனியாக இருந்து உயர்த்திக்கொள்ளலாம் .ஆனால் குணத்தை மக்களோடு பழகித்தான் அமைத்து க்கொள்ளமுடியும்

கருத்துகள் இல்லை: