தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/01/2012

இறைவா !

இறைவா !


நீ தந்த வரம் - எனக்கு

இப்பொழுதுதான் உணர்கிறேன்


தமிழ்ப் பேசத்தெரிவதே

பெரியக் குடுப்பினை - ஆனால்

எனக்கு எழுதப் படிக்கவும்

அருள்ப் புரிந்தாயே


இந்தப் பிறவிக்கு இதுபோதும்

அடுத்த ஜென்மம்- இருந்தால்


மீண்டும் தமிழனாய் !

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்

என்னை படைத்துவிடு

இல்லையேல்..

என்னைப் படைக்காமல் இருந்துவிடு !

கருத்துகள் இல்லை: