தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/19/2012

படைத்திருக்கிறேன் ! படைத்திருக்கிறேன் !

படைத்திருக்கிறேன் ! படைத்திருக்கிறேன் !


நான் படைத்த நாவல்கள் ஆயிரம் ,

கட்டு கட்டாய் எழுதிய

கவிதைகள் ஆயிரம் ,

மக்களை கவர தீட்டிய

வர்ணங்கள் ஆயிரம் ,

மக்கள் குறைகளை தீர்க்க எழுதிய

மனுக்கள் ஆயிரம் ,

மனுக்களின் நிலை கண்டு ஏற்ப்பட்ட

மனவருத்தங்கள் ஆயிரம் ,

அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியவில்லையே ?

என்ற

ஏக்கங்கள் ஆயிரம் ,

ஆனால்,

என்னால் ஏதும் செய்ய முடியாது !

ஏனெனில் நான் ஒரு

எழுதுகோல்.

கருத்துகள் இல்லை: