என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .
என் முதல்தோழியும் கூட . . .
என் செல்ல குறும்புகளை
செல்லமாய் திட்டியபடி
ரசிப்பவள் . . .
இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என் இனிய துணை . . .
அம்மாவின் அன்புக்கு
இணை என்றுமே
உலகில் இல்லை . . .
என் முதல் Friend . . .
அப்பாவிற்கு ஒரு நாளும்
உதவியதில்லை . . .
ஆனாலும் என் எல்லா
தேவைகளையும் அறிந்து
நான் சொல்லும் முன்பே
செய்து தருபவர் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக