தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/05/2012

எல்லாம் முடிந்து விட்டது

போதையிளே ஊரிக்கொண்டு


பெண்ணை என்னி வாடிக்கொண்டு

செல்வம் தேடி ஓடிக்கொண்டு

பேர் புகழ் நாடிக்கொண்டு


கற்பனையில் மிதந்துக்கொண்டு

கேடு கெட்டு நாறிக்கொண்டு

எதிர்காலம் தேடி

நிகழ் காலம் துளைத்தேன்

கனவைத் நாடி

நினைவை துறந்தேன்

இல்லாததை நினைத்து

இருப்பதை மறந்தேன்


கனவு களைந்து

கண் விழித்துப் பார்க்கும் பொழுது

எல்லாம் முடிந்து விட்டது

கருத்துகள் இல்லை: