தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/24/2012

எனது கனவு இதுவே

சமீபத்தில் எனது விட்டருகே உள்ள பூங்காவில்  அரசு தேர்வு சம்பந்தமாக படித்துகொண்டு இருந்தேன்.அப்போது  என் அருகில் மதிக்கத்தக்க பெரிய்வர்  வந்தவர் அவர் 'தியாகி'

நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கான பதிலை  சொல்லு பார்ப்போம்  என்றார் அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு 


இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,


இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.

ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..

உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.

இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.

கனவு கண்டவர் யார் ?




நமது தேச தந்தை " மகாத்மா காந்தி" 





கருத்துகள் இல்லை: