தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/10/2010

அவளை பார்த்து போனேன்

அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!

பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!

என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!

இடுக்கை :அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: