தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/06/2010

காதல் ஓவியம்

கவி எல்லாம் நிஜமாகுமென்று

காலமெல்லாம் காத்திருந்தும்

காதல் தூரிகை கடைசியில்

வரைந்தது... கன்னங்களில்

கண்ணீர் துளிகளையே...

கருத்துகள் இல்லை: