தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/23/2010

உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்ணே

எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே
என் மனக்கண்களில் தெரியும் உருவமும் நீயே
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் ஞானமும்  நீயே
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்
உன் நெஞ்சத்தில் என்னை குடி கொள்ள வைத்தானே
அந்த இறைவன் அருகினில் இருந்து அன்று 
போல வாழ்ந்ததும் இல்லை
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்ணே...!

கருத்துகள் இல்லை: