தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/19/2010

நான் பாமரன் ...

வந்து செல்வோர் ஆயிரம் பேர்...
சரித்திரத்தில்  பாதை  தெரியாமல்
அழிந்து போன மக்களின் நடுவே ...
நான் வாழ்ந்த பாதையை வெளிகாட்ட
 துடிக்கும் சாதாரண பாமரன்  ...


வாழ்க்கையில் எப்படியாவது
ஜெயித்து விட வேண்டுமென்று
தவிக்கும் சாதாரணவன் நான் ....

1 கருத்து:

Raj சொன்னது…

I guess, life is not to win but to live..

Let's just live every second without any intention to win..