தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/28/2010

அவள் கண்களில் என் முகம்...........


இன்னும் பல நூறு ஜென்மம்

நான்  மண்ணில் வாழ்ந்தாலும்....

அவள் கண்களில் என் 

முகம்  காண வேண்டும்....

வாழும் காலங்கள் நூறு ஆனாலும்

நாம் வாழ்ந்த நேரங்கள் வேண்டும்....

நிழல் தரும் மரமாக என்னை காத்த நீ (அவள் பின் தொடர்ந்தது)

உன் நிழல் கூட என்னைத்

தீண்ட முடியாமல் பிரிந்தது ஏன்

நீங்காத ஓவியமாய் நீ

ஏன் மனத்திரையில்

சிரித்துக்கொண்டு நினைவிழந்த

போதையாய் நான்-என்னை

வதைத்துக் கொண்டு

சிந்தித்துப் பார்த்தால் வாழ்ந்த நேரங்கள்

வறந்து போய் விட்டன

வாழும் காலமோ

மௌனித்துப் போய்விட்டது வரும்

காலமாவது நாம் இருவருக்கும்

வசந்த காலமாய் அமையாத?

மின்னல் போல் நீ வந்து நிட்பாயா ? ஏன்

என்  எண்ணங்களை சீலிரிக்க வைக்க மாட்டாயா?

உணர்வுகளை ஒன்றாக்கி

உயிரோடு உறவாடி திரிந்த நீ என்னை

ஊமையாக்கி அழவிட்டுவிட்டாயே?

பிரிவு...பிரிவு...பிரிவு...இச்சொல்

கேட்டால் தினமும் அழுகிறது உன் கண்கள்

மட்டுமல்ல என் மனமும் தான் ..

கருத்துகள் இல்லை: