தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/05/2010

தமிழ் திருவள்ளுவனே....




நெஞ்சு நிமிர்த்தி ஒய்யார ஓங்காரமாய் அமர்ந்து
அதிகாரமாய் ஆயிரத்து முண்ணூற்று முப்பத்தி ஒன்று

நெரிகொண்டு சீர்கொண்டு வழிதடம் மாறாமல் வாழ
வீறு கொண்டு இரு வரி கொண்டு வாழ்வை வடித்தவனே

ஒவ்வொண்றிலும் ரெவ்வெண்டு வரி கொண்டு
அவ்வீரடியில் இவ்வுலகத்தை அடகியவனே

வரிசை மாறாமல் வடித்து வைத்தவனே

தப்பாமல் இம்முப்பால் குடிதவனுக்கு ஈடுக்கு
ஒப்பாமல் ஒருவரும் இல்லை

இப் பூகோள உலகத்திற்கு
நெறி மாறாமல் வாழ கற்று கொடுதவனே

கீதைக்கு முன்னால் நீ கூறி இருந்தால்
உனை அல்லவா வணங்கி இருப்பார்கள்
இறைவன் கூட உன் புகழ் கேட்டு
உன்னை போல் வேறொருவனை படைக்க மறுத்ததாக கேள்வி

அன்னைக்கும் அறிவுக்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
தந்தைக்கும் தனயனுக்கும் ஆசைக்கும் மோகதிற்கும்
கற்றவனுக்கும் கல்லதவனுக்கும் அறியனையில் இருபவனுக்கும் ஆண்டியாய் உள்ளவனுக்கும்

என்று எத்துனை எல்லாம் உண்டோ
அத்த்னையிலும் உன் கால் தடங்கள் ...

இந்த அனுபவ படிப்பை பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகள்
அவனியில் அவதரிதாயோ

இதை அறியாமல் இன்னும் உன்னை
பற்றி ஆராய்ச்சியில் ஆயிரம் பேர்

வள்ளுவனே

இவையனைத்தும் சிந்தித்து கற்றயோ
இல்லை உனை நிந்தித்து பெற்றாயொ ..

ஈரேலுலகமும் உன்னை மட்டும் தொழுதால் போதும்
பண்ணிய பாவங்கள் பறந்தோடிடும்

மூவிரெண்டு வார்த்தைகள் எழுதினாலே தன் பெயரை
தவறாமல் எழுதும் இவ்வுலகில் உனை போன்று ....

வள்ளுவா

உனை வைத்து அல்லவா என் தமிழ் மொழி
காலம் கனகெடுக்கிறது
இறைவன் ஆசி பெற்ற தெய்வ மகனே
என் தமிழ் திருவள்ளுவனே உனை வணங்குகிறோம்

கருத்துகள் இல்லை: