தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/05/2011

என் கனவே ....















  பிரிவதில்லை காதல் என்றாய்
      பின்னர் பிரிவை மட்டும்
      ஏன் எனக்கு வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
      என் நிஐ அன்பை இன்னும் ஏன்
      உணர மறுக்கிறாய்?
கனவுகள் நிஐமாவதில்லை தான்..
     ஆனால் நிஐங்களைவிட
     கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன் ஏன் தெரியுமா?
     கனவில் தான் நீ என்னோடு
     நீண்ட தூரம் பயணிக்கிறாய்
        என்பதால்!

கருத்துகள் இல்லை: