தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/09/2011







ஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு,
மறுபடியும் உறங்கிவிடுவார்...!
மொழி பற்றா அப்படியின்னா என்னனு கேட்பார்..!
தமிழனா?அவன் ஏன் சண்டை போடுறான் அங்கே என்பார்..!
இலங்கையா?அது நம்ம நாடு இல்லையே?என்பார்...!
வோட்டா?எப்போதும் மாதிரி நம்ம தலைவருக்குத்தான்..நமக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என்பார்..!
புயலே அடித்துவிட்டு போயிருந்தாலும் லேசா காத்துதானே அடிச்சுது என்பார்..!
இப்படியெல்லாம் சொல்லும் இவர் யார்?
இவர்தான் தமிங்க்லிஷ் டமிளர்..

கருத்துகள் இல்லை: