தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/07/2011

"இவனா"

ஏன்தான் இன்று ,

என்நிலை இப்படியானது ?
முதலாளி நண்பன் என்று ஊருக்குள்
எனக்கு ஓர் பெயர் உண்டு.
முற்றுக்கும் காரணம் நான் அறிவேன் இன்று
என் திமிர் அன்று!


நான் சம்பாதித்த போது
என்னுடன் இல்லாத நண்பர்கள் இல்லை....
பிடித்திருக்குமோ கர்வம் எனக்குள்
ஊரில் நானும் முதலாளி என்று.
ஆயிரம் ஆயிரம் போன் அழைப்புகள்
விடாது தூரத்தியது எனக்கு - என்னை
பெரியவன் என்றும்,நான் மனிதன் என்றும்
எண்ணற்ற அழகிய பேச்சு கொண்டு
என்னை போற்றி என் அன்பை வேண்டி..

உள்ளம் மகிழ உச்சி குளிர
கர்வம் வரவழைத்து இன்று என்னையும்,
என் தொழிலையும் தட்டிகளித்தனர்
என் நண்பர்கள் ,உறவினர்கள் - ஏளனத்துடன் !

இன்றும் ,அன்னையிடமும் தந்தையிடமும்
எண்ணற்ற பாசங்கள் குவிந்தன


பல நிபந்தனைகள் எனக்குள் இட்டு அவர்கள் கழிவு
என்று தள்ளி வைத்தேன்


நண்பர்கள் அத்தனைபேரும் என் பாதகத்தை.
ஊருக்குள் பரப்பியது ,அவர்கள் குணாதிசயம் பற்றிய
விபரம் இன்று என்னை கலைத்தது
செல்வம் குறைந்தது ஏடெடுத்து பார்ப்பவர்
ஒருவர் கிடையாது தனிமரமாய் "இவனா" என்ற
பட்டம் சுமந்து இங்கு நான் !
இதன் பதில் மிகவிரைவில் என் அன்பு நெஞ்சங்களுக்கு ....

கருத்துகள் இல்லை: