தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/04/2011






பிறந்தவுடன் சொன்னதும்..
அம்மா ....


உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'


உன் அன்பின் கதகதப்பும், வலிக்காத தண்டனைகளும்..,

இனி யாராலும் தர முடியாது..அம்மா..!


கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா" என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??


நீ என்னுடன் இருக்கிறாய் ..


ஆனால் இன்னமும் என் காலைநேர
முதல் பார்வையில்  வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...


அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!
 
இன்று பேருந்தில் பயணம் செய்யும் போது தோன்றிய கவிதை ....

கருத்துகள் இல்லை: