தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/19/2010

ஏக்கம்

பெட்டைக் குயிலோசைக்கு
எசபாட்டாய் ஒற்றைக் குயிலோசை
மரங்களெல்லாம் தாண்டி
மனம் மாற்றிக் கொண்டன..

ஏனோ இப்போதெல்லாம்
ஒற்றைக் குயிலின்
உரத்த ஓசையில்
மற்றக் குயில் அடங்கியே போகிறது

எப்போதேனும்
சேர்ந்து கூவினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!

கருத்துகள் இல்லை: