உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்
தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவள் ..........
சிறகுகள் அடித்து பறவைகள் செத்துப் போவதில்லை.................
இவளிடம் நட்பு கொண்ட எவரும் வீழ்ந்து போவதில்லை............
அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை........
இவளிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக