தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/03/2010

மறத்தமிழன்

கோபக்காரன் பழகினால் பாசக்காரன் ●๋•

●๋•தவறை மன்னிப்பவன் மனிதன்,
தவறை மறப்பவன் தெய்வம்●๋•
(கண்டிப்பா என்னால் தெய்வமாக முடியாது, முயற்சி பண்ணுறேன்)

●๋•தன் மானத்தை இழப்பவன் மனிதனல்ல
தன்மானத்தை இழப்பவன் தமிழனல்ல●๋•

●๋•எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், உரிமைகள் நசுக்கப்படுகிறதோ; அங்கே புரட்சி வெடிக்கிறது●๋•

●๋•உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்●๋•

கற்றவை :

●๋•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல●๋•

●๋•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே●๋•

●๋•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்●๋•

பெற்றவை :

●๋•மனிதனை மனிதனாய் பார்ப்போம்●๋•
●๋•மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்●๋•
●๋•வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்●๋•
●๋•வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்●๋•

கருத்துகள் இல்லை: