தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/03/2010



கிறுக்கல்கள்

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........
என  எதிர்காலத்தை
எனக்கு  கையைக் காட்டிய இவர்ககள் ............

உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று கூறி
என்னால் கூட சாதிக்க முடியும் என்று என்னைத்
தூண்டிய சில மனிதர்கள் என் சமுக நலன் , சிந்தனை,
வாய்ப்பு , வாழ்க்கை ,என பலவற்றை கற்க செய்த(கற்று தருபவர்கள் ) 
"என் நலன் விரும்பிகள் ".
 1 திரு.செந்தில் (ஆசிரியர்)
2. திரு முருகன் 
3. திரு முத்துவேலு (பெரியப்பா)
4.திரு. பூபதி  (பொது மேலாளர் )
5.திரு. ரமேஷ் (மேலாளர்) 
6.திரு முருகேசன் (மேலாளர்)
7. திரு. முரளி (அண்ணா)
8 மறைந்த திரு. கேசவன்
9.திரு ராதாகிருஷ்ணன்

இந்த கவிதையை உலகிலும் ,என் மனதில் 
வாழும்,இவர்களுகு சமர்ப்பிக்கிரேன்.....

கருத்துகள் இல்லை: