"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
3/03/2010
கிறுக்கல்கள்
இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........
என எதிர்காலத்தை
எனக்கு கையைக் காட்டிய இவர்ககள் ............
உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று கூறி
என்னால் கூட சாதிக்க முடியும் என்று என்னைத்
தூண்டிய சில மனிதர்கள் என் சமுக நலன் , சிந்தனை,
வாய்ப்பு , வாழ்க்கை ,என பலவற்றை கற்க செய்த(கற்று தருபவர்கள் )
"என் நலன் விரும்பிகள் ".
1 திரு.செந்தில் (ஆசிரியர்)
2. திரு முருகன்
3. திரு முத்துவேலு (பெரியப்பா)
4.திரு. பூபதி (பொது மேலாளர் )
5.திரு. ரமேஷ் (மேலாளர்)
6.திரு முருகேசன் (மேலாளர்)
7. திரு. முரளி (அண்ணா)
8 மறைந்த திரு. கேசவன்
9.திரு ராதாகிருஷ்ணன்
இந்த கவிதையை உலகிலும் ,என் மனதில்
வாழும்,இவர்களுகு சமர்ப்பிக்கிரேன்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக