தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/10/2010

தமிழின்றி யாமொன்றறியோம் பராபரமே..,

தாயும், தனிமையும்,
கற்றுத்தராத ஒன்றை..;
தமிழ் கற்றுத்தந்தது.!!.."கவிதை"..

எமக்கு தொழில் கவிதையல்ல ..
இன்னபிற பொழுது போக்கு..
கற்றதும் தமிழ்.,
உற்றதும் தமிழ்.,
நான் கண்டதும் தமிழ்.,
கொண்டதும் தமிழ்.,
எனை பெற்றதும் தமிழ்.,
நான் இருப்பதும் தமிழ்.,

தமிழின்றி யாமொன்றறியோம் பராபரமே..,

கருத்துகள் இல்லை: