தாயும், தனிமையும்,
கற்றுத்தராத ஒன்றை..;
தமிழ் கற்றுத்தந்தது.!!.."கவிதை"..
எமக்கு தொழில் கவிதையல்ல ..
இன்னபிற பொழுது போக்கு..
கற்றதும் தமிழ்.,
உற்றதும் தமிழ்.,
நான் கண்டதும் தமிழ்.,
கொண்டதும் தமிழ்.,
எனை பெற்றதும் தமிழ்.,
நான் இருப்பதும் தமிழ்.,
தமிழின்றி யாமொன்றறியோம் பராபரமே..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக