தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/12/2010

உனக்காக எழுதனது (வாசகர் எழுதியது )

உனக்காக எழுதனது ..................

உன் பார்வை ரொம்ப டெர்ரராகிது
உன் ஃபேஸ் என் மிர்ரராகிது
உன்ன பாக்கறப்பயெல்லாம் வெதறு கூலாகிது
உங்கப்பன் என்ன பத்தி போடற கணக்கு எர்ரராகிது
உன்ன பாத்தாக்கா எனக்கு ஒரு பவராகிது
நீ போடற செருப்பு எல்லாம் லெதராகிது
கடைசிவரைக்கும் நீ என் லவ்வராயிரு

நன்றி : செல்வி .கீர்த்தி - பெங்களூர்

கருத்துகள் இல்லை: