தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/07/2010

ரசிக்கும் சீமானே............

உன் மனசு எப்படி
அப்படியே உன் வாழ்க்கை
உன் உழைப்பு எப்படி  
அதுவே   உன் வெற்றி
உன் பேச்சு எப்படி  
அவ்வாறே உன் கெளரவம்.
உன் சிந்தனை எவ்விதம்
அவ்விதமே உன் பயணம்.


(கவியரசு வைரமுத்து எழுதிய உன்னால் முடியும் என பாடல் மூலம் தோன்றியவை ) 

ஒவ்வொரு நிமிடமும்
செய்ய எவ்வளவோ
வேலைகள் உண்டு.


ஒவ்வொரு இடத்திலும்
ரசிக்க எவ்வளவோ
விஷயங்கள் உண்டு.


வேலையை செய் அல்லது
அழகை ரசி...


சும்மா இருந்து
துரோகம் செய்யாதே


உனக்கும் .. வாழ்வுக்கும்...

கருத்துகள் இல்லை: