தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/24/2010

எல்லாம் தெய்வம் கண்டீர்........


உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,
மேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்
                                                                         ---பாரதியார் ----

கருத்துகள் இல்லை: