தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/25/2010

தப்புக்கும் தவறுக்கும்


தப்பு என்று தெரிந்தும்
யோசிக்கத் தோணுது
தப்பு தப்பாய்...


தப்புசெய்து பழக்கப்பட்ட‌
அவன் திருந்தி நல்வழியில்
செல்கையில் தவறு செய்யும்போது
வேதனையில் துடித்தான்.


அவனிடம் கேட்டேன்
தப்புக்கும் தவறுக்கும்
உள்ள வித்யாசம்
என்னவென்று..?..

கருத்துகள் இல்லை: