தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/05/2010

காதல் வந்ததும்

நான் கமலஹாசனை போல் பயம் வந்தவானை இருக்க என்னுள் அவள் வாசம் வந்தவுடன் இப்படி புலம்பியபோது ...................











நதியன் ஆழம் தெரிந்த எனக்கு
நீந்த எனக்கு பயம் !
மலையின் உயரம் தெரிந்த எனக்கு
மலையேற எனக்கு பயம் !
நிலவு எட்டிப் பிடிக்கும் உயரத்தில்
இருந்தாலும் அருகே செல்ல பயம் !
ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
அதன் அருகே செல்ல பயம் !
வேகமாக ஓடியும் வெற்றி
இலக்கை அடைய பயம் !
பெண்ணே பெண்ணே !!
உன்னை கண்ட நாள் முதல்
இதெல்லாம் எனக்கு எளிதானதே !
இது தான் காதலின் ஆழமோ!
நீ வரும் வழியெங்கும்
பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !!

கருத்துகள் இல்லை: