நேற்று தனது 37 -வது பிறந்த நாள் கண்ட சச்சினுக்கு, நாம் என்னெவன்று பாராட்டுவது ,வாழ்த்துவது ........
பாராட்டு மற்றும் வாழ்த்து கடலில் முழ்கி எந்தவித களைப்பும் இல்லாமல் அடுத்த போட்டியான இறுதி (மும்பை-சென்னை) போட்டியிலும் விளையாடுவேன் என கூறி வரும் இவரல்லவா மனிதன் ... இல்லை தெய்வபிறவி ஆம் நண்பர்களா இவர் ஒரு சாதனை சகாப்தம்...
இவரை பத்தி ஏற்கனேவே தேவையானளவு நமது வலைப்பூவில் பார்த்து ,படித்து தெரிந்துகொண்டோம் ஆனால் நம்மால் இவரை பற்றி படித்ததில் மிகவும் அருமையான பேட்டி உங்களுக்காக .......இதோ
வாழ்த்துவோம் ,பெருமைபடுவோம் இப்படியொரு இந்தியனை வரமாக பெற்றதக்கு
வாழ்க சச்சின் ..... வளர்க புகழ் .......ஜெய் இந்தியா...............
இடுக்கை :அ.ராமநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக