தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/20/2010

யாரும் எழுதாத கவிதை

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து - நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.

கருத்துகள் இல்லை: