தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/25/2010

என் உயிர் நீ தானே ?

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்....ஆனால்
என் உயிர் உன்னோடு இருப்பது 
யாருக்கு தான் தெரியும் ?
உன்னை தவிர  ..........

(சென்ற இடுக்கை இட்டவுடன் தோன்றிய சிறு ........)

இடுக்கை : அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: