தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/23/2010

பட்டினி சாவு மனிதர்கள்















வியர்வை சுரக்க , நெஞ்சு படபடக்க

கைகள் உதற, கால்கள் நடுநடுங்க

நாவு நீர் இழக்க, கண்கள் சிறுசிறுக்க

வார்த்தை வலுவிழக்க , தேகம் தவிதவிக்க

பசி பிடிபிடிக்க, உயிர் துடிதுடிக்க

மதி செயல் இழக்க, விதி முகம் கொடுக்க

பட்டினிச் சாவுத்தாயிற்காக காத்திருக்கிறார்கள்

இந்த பட்டினி சாவு மனிதர்கள்

நன்றி       : நமது உலகம்
படங்கள் : தமிழ் உலகம்

கருத்துகள் இல்லை: