வியர்வை சுரக்க , நெஞ்சு படபடக்க
கைகள் உதற, கால்கள் நடுநடுங்க
நாவு நீர் இழக்க, கண்கள் சிறுசிறுக்க
வார்த்தை வலுவிழக்க , தேகம் தவிதவிக்க
பசி பிடிபிடிக்க, உயிர் துடிதுடிக்க
மதி செயல் இழக்க, விதி முகம் கொடுக்க
பட்டினிச் சாவுத்தாயிற்காக காத்திருக்கிறார்கள்
இந்த பட்டினி சாவு மனிதர்கள்
நன்றி : நமது உலகம்
படங்கள் : தமிழ் உலகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக