தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/28/2010

ரசித்தது

உறக்கமில்லை உன் கண்கள் ஏன் மின்னுதடி,
என் மூன்று கண்களும் இருட்டுதடி..
குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வெப்பம்மடி..
உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..
உன் காதில் தொங்கும் தோடு கூட,
அதன் சுகத்தை அசையாமல் எனக்கு சொல்லுதடி..
நீ எங்கே இருக்கயடி, நானும் அங்கே இருப்பனடி..


காலம் !!
காலம் சில
வலிகளையும் கொடுக்கும்
என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!
                 -கவிப்புயல் வைர பாரதி..

வாழ்கை பயணம் !!
என் பயணத்தை நான்
முடிவு செய்வதில்லை..
என் பயணம் தான்
முடிவு செய்கிறது..



கருத்துகள் இல்லை: